|
Audio and Video Messages
திரு. D.M.J. பாபு அவர்கள் மெய்வாழ்வு மையத்தில் (True Life Centre) வடஇந்தியா ஒருங்கிணைப்பாளராக கர்த்தருடைய பணியை செய்துவாருகிறரார்கள். சிறப்புச் செய்தியாளராக அழைப்பு பெற்று, பல இடங்களில் வசனத்தை பிரசங்கித்துவருகிறார்கள்.
அருள்திரு. D. பென்ஹர் ஸ்டீபன் அவர்கள் மெய்வாழ்வு மையத்தின் இயக்குநராக கர்த்தருடைய பணியை செய்து வருகிறார்கள். பூனாவில் உள்ள ஐக்கிய வேதாகமக் கல்லூரியில் தன்னுடைய இறையியல் படிப்டை முடித்து பல இடங்களில் வேதபாட வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.
திருமதி. அமலா பென்ஹர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிற்றுகிறார்கள். பெண்கள் கூட்டங்களிலும், சிறப்பு கூடுகைகளிலும் அழைப்புபெற்று கர்த்தருடைய வார்தையை பகிர்ந்துவருகிறார்.
|